Thursday, February 23, 2012

யாரோ யாருக்கோ எங்கோ எப்படியோ

கவிதையின் தீப்பொறியாய்-

யாரோ யாருக்கோ எங்கோ எப்படியோ 

வாழ்வின் வழிகாட்டியாய் -

யாரோ யாருக்கோ எங்கோ எப்படியோ 

கொடும் சிந்தனைச் சிறு விதையாய் -

இதில் ஒருவரை மற்றவர் சற்றும் அறியாது 

இறைவா இது என்ன விந்தையடா !

இது என்றும் நடக்குதடா!



----சந்திர கலாதர்   

No comments:

Post a Comment